தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி
Flag Exhibition in Railway Station | மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி துவங்கியது. கண்காட்சியினை ரயில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
Flag Exhibition in Railway Station | மதுரை ரயில் நிலையத்தில் இந்திய தேசிய மூவர்ண கொடி பற்றிய கண்காட்சி துவங்கியது. கண்காட்சியினை ரயில் பயணிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட தடகள அசோசியேஷன் சார்பில் 37 வது தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செயலாளர் லலிதா பரிசு வழங்கினார். தலைவர் கோபாலகிருஷ்ணன், உஸ்மான் அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.