பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
29.09.2025
விருதுநகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கில் தந்தை பெரியார் அவர்களின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.









